Tuesday, April 14, 2009

ஏன் எனக்கு ப்லோக்ஸ்போட் உருவாக்குவதற்கு ஆசை வந்தது..

அன்பான இணைய நண்பர்களே..
உங்களைப்போலவே எனக்கும் இவ்வாறு ஒரு யோசனை உண்டானது..
எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக இதை ஒரு வாய்ப்பாக கருதுகிறேன்..
என் பெற்றோர்க்கு அடுத்து நான் அதிகம் அன்பும் மரியாதையும் வைத்திருப்பது உங்கள் மீதுதான்..

நன்றி..
அன்புடன் பண்புடன் உங்களுடன் உரிமையுடன்..
அருண் சர்மா..

2 comments:

  1. All the best for Ur 1st step....and im sure u will succeed...in ur attempt....

    ReplyDelete